Sunday, January 2, 2011

கூரிழந்த முனையே

ஜாதி எண்ணும் உலோகம்
இன்றி செய்த கத்தியாகிவிட்டேன்...
அதான், விரைவில் கூரிழந்து
காதலின் சமயலறையில்
அவள் கரங்களில் விளையாடும்
புண்ணியம் நான் செய்யவில்லை...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்