Sunday, January 23, 2011

கதவாய் = காது + வாய்

கையளவு கதவு 
வழியே மனிதன் 
தவறி விழுந்தான் 
அவன் எதிர்காலத்துக்குள்ளே...

ஒரே உறுப்பு
ஒட்டுண்ணியாய் மனிதனை
சேர்ந்தது ,,, நன்மை செய்ய
அது கேட்கவும் செய்யும்
பேசவும் செய்யும்
விசித்திர உறுப்பு...
போதையாகி போன உறுப்பு

விதை ஒன்று போட்டு
விருத்ச்சங்கள் தானே
விரிந்ததுண்டு சுருங்கியதில்லை
இங்கே நுட்பத்தின் நுற்றாண்டில் 
விதைத்த கணினி
கையளவு சுருங்கிய விந்தையென்ன?
கையளவு மன்னன் மனிதனை 
அள்வதென்ன?

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்