Saturday, January 1, 2011

போதாது

நாட்குறிப்பு தேயலாம்
கடிகார முட்கள் தங்கள்
இடத்தை மாற்றலாம்...

கோடி யுகங்கள் கொடுத்தாலும்
காதலை மறக்க போதாது
உணரா மறுத்தாலும் சகியே
மெய்யை மயக்கி பொய்யாக்க முடியாது



"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று எழுதியவன்
காதலித்திருந்தால் மற்றிருப்பான் தான் கருத்தை

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்