Saturday, January 1, 2011

நேற்று இன்று நாளை

நேற்று:
அச்சாணி உடைக்க நினைத்த 
அந்நியனின் அசாணியையே
ஆட்டம் காண வைத்த 
அரசியல்கள், அரசியல் தலைவர்கள்
தேசம் வளம் கோழிக்க 
வளம் இழந்த செமல்கள் 

கண்கள் மட்டும் பேச 
காமம் தெரியாத 
மழழை வாசம் பேசும் 
தெய்விகக் காதல் 

இன்று:
காதலென்றால் என்ன, 
காமம் என்றால் என்ன 
உணர்வுகளின் வலிகள் உணரா
முட யுகத்தில்
கடவுளை பார்க்கும் 
தூரங்களை நிர்ணயிப்பதே
பணமாகிப் போகையிலே
அந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம்  
நாளை:
குரங்குபோல் தாவும் 
மனித மனதின் நாளையை 
கணிப்பது அவனை 
ஜனிக்க வைத்த 
கடவுளுக்கே எட்டாக் கனி    

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்