Monday, January 17, 2011

அறிகுறிகள்

  • மெலிதாய் பேசும் மார்கழி பனிகூட சுட்டெரிக்கும்...
  • உண்ணாமலே பசி மறக்கும்...
  • நரம்புகள் போல் பயாவேண்டிய மூளை சிந்தனை சிறுபிள்ளை கிசிய கோடுபோல் உனை நோக்கியே பாயும்...
  • இப்படி கோடி இருக்கும் எழுத இருந்தும் வார்த்தைகள் சிக்கும் கவிக்கு...
இந்த சுகம் மட்டுமல்ல
சொல்லத் தெரியாத வலியும்
 உணர்கிறேன்  உன்னால்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்