Saturday, January 1, 2011

வெட்கும்

தான் பிறந்த 
மண் நினைத்து 
வெட்கிய சிசு உண்டோ 

கரை படிந்த மண்ணில் 
பிறந்தோமே என்று 
குரளும், வேதமும் வெட்கும் நாளை
நாளை வெகு தொலைவில்
வைக்கவில்லை இந்தியன்


No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்