Saturday, January 1, 2011

அவள்

கனவு போல்தான் இருந்தது
கனலாய் அவள்பிம்பம்
என் நெஞ்சில் விழ்ந்தது ...
அதன் வலி நெஞ்சை
விட்டு நிங்காத
நொடிகளில் உணர்ந்தேன்
நானும் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்

2 comments:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்