Monday, January 10, 2011

பொருள்படாது

"மூ", "ன்", "று"
என்று பிரிந்தது 
பொருள்படாது

முன்று என்று
ஒன்றாகையில்
பொருள் படும்

குழந்தைகள் பலவாய்
இருக்கலாம் ஆனால் 
அந்தக் கருவிற்கு உயிர்
கொடுத்த தாய் ஒன்றே 

சங்கமிக்காதவரை 
காதல் மனமும் சரி
கடவுள் மதமும் சரி
சுவை தராது..

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்